நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே தோட்டம் கிராமத்தில் வசிக்கும் செல்வி என்பவரது குடிசை வீடு சனியன்று மாலை அருகில் எரிந்த குப்பையில் இருந்து தீப்பொறி காற்றில் பரவி எரிந்து சாம்பலானது
நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே தோட்டம் கிராமத்தில் வசிக்கும் செல்வி என்பவரது குடிசை வீடு சனியன்று மாலை அருகில் எரிந்த குப்பையில் இருந்து தீப்பொறி காற்றில் பரவி எரிந்து சாம்பலானது